அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவி ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அப‌ர்னா ஜினாகா (24). இவர் சியாட்டிலில் சஃப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றிக் கொண்டு அங்குள்ள கல்வி நிறுவனத்தில் எம்.எஸ். படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது ‌வீ‌ட்டி‌லஇரு‌ந்அப‌ர்னா ஜினாகா து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

மேலு‌ம், கொலை‌சச‌ம்பவ‌மப‌ற்‌றி அ‌ப‌ர்ணா‌வி‌னபெ‌ற்றோரு‌க்கு 3 நா‌ட்களு‌க்கு‌‌ப் ‌பிறகே‌ததெ‌ரிவ‌ந்து‌ள்ளது.

கொலையாளி யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அர்பனா ஜினாகாவின் தந்தையார் பி.சி. ஜினாகா ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

கட‌ந்ஒரஆ‌ண்டி‌லம‌ட்டு‌ம் 5 இ‌ந்‌திமாணவ‌ர்க‌ளஅமெ‌ரி‌க்கா‌வி‌லபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்