அருகம் புல்லின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
 
* வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும்.
 
* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
 
* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.
 
* புற்று நோய்க்கு நல்ல மருந்து. உடல் இளைக்க உதவும்
 
* இரவில் நல்ல தூக்கம் வரும். பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
 
* மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்