உத்தரபிரேதச மாநிலத்தில் பெண்களுக்கு மொபைல் போன் மூலம் அதிக அளவில் துன்புறுத்தல் ஏற்படுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உதவி மையம் ஒன்றை அமைத்தார். மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யபட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார்.