ராமேஷ்வரியின் மாமியார் கலாவதி அளித்த புகாரில் லக்ஷ்மன், பர்வீன் குமார், கல்யான் சிங், மஹேந்திர சிங், ஈஷ்வர் சிங், புபல் சிங், கஜேந்தர் சிங் ஆகியோர் ராமேஷ்வரியை தீ வைத்து எரித்தனர் என கூறியுள்ளார்.
மாமியார் கலாவதி அவருடைய இளைய மகன், பேத்தியார் மற்றும் ராமேஷ்வரி ஆகியோர் மார்ச் 4-ஆம் தேதி வீட்டில் காம்பவுண்டின் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த லக்ஷ்மன் மற்றும் அவருடன் வந்த 30 பேர் ராமேஷ்வரியை வெளியே இழுத்து கோவிலின் முன் அவள் மேல் எண்ணெயை ஊற்றி எரித்தனர் என காவல் துறையிடம் மாமியார் கலாவதி கூறினார்.