தமிழக முதல்வர் உருவ பொம்மைக்கு தீ வைப்பது பாடை கட்டுவது, ஈமச்சடங்கு செய்வதற்கு போதிய அவகாசம் கொடுக்கும் காவல்துறைக்கும் கன்னட முதல்வருக்கும் கடும் கண்டணம். முதல்வர் படத்தை எரிக்கவோ இழிவுபடுத்தும் செயல் இனி தொடர்ந்தால் பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கிறோம் என்று தேசிய ஜன சேனா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.