பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மாணவர்களுடன் கலந்துறையாடினார். மாணவர்களின் எதிகாலத்தை சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பணி முக்கிய பங்குவகிக்கிறது என கூறினார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்த அவர் அரசியல் குறித்து பேசும் போது