அந்த அறிக்கையில். இந்த கோடை காலத்தில், நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெயில் அளவு, இயல்பை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் அனல் காற்று வீசுக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து தெலுங்கானா வரையுள்ள மாநிலங்கள் அடங்கிய, இந்த மண்டலத்தில், வெயிரின் அளவு அதிகமாக நிலவுவதற்கு 76 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் மிதமான மற்றும் கடுமையான அனல் காற்று வீசுக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.