உ.பி.யில் அதிகமாகும் கும்பல் படுகொலைகள் – புதிய சட்டம் !

வெள்ளி, 12 ஜூலை 2019 (13:59 IST)
சமீபகாலமாக உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்தும் கும்பல் படுகொலைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமீபகாலமாக பசுக்காவல் என்ற பெயரிலும் ஜெய் ஸ்ரீராம் முழக்க கும்பல்களாலும் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்த படுகொலைகள் அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தில்தான் அதிகமாக நடக்கின்றன. இதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியேக் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த கும்பல் படுகொலைகளை தடுக்க அம்மாநில சட்ட ஆணையம் சில கடுமையானப் புதிய சட்டங்களை மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த சட்டங்களை உ.பி சட்ட ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யநாத் மித்தல் பரிந்துரை செய்துள்ளார்.

சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் :-

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்