அழகற்ற, ஊனமுற்ற பெண்களுக்கு திருமணம் நடைப்பெறுவது கடிணம், அவர்களால் தான் இன்றும் வரதட்சணை முறை செயல்பாட்டில் உள்ளது என்று மராட்டிய மாநில சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது.
அதில்,
பெண்கள் அழகு இல்லாமலும், மாற்றுத்திறனாளியாகவும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடைப்பெறுவதும் கஷ்டம். இந்த பெண்களை திருமணம் செய்துக்கொள்ள மணமகன் வீட்டில் அதிக அளவில் வரதட்சணை கேட்கப்படுகிறது. இந்த பெண்களின் பெற்றோர்கள் வேறு எதுவும் செய்ய முடியாமல் வரதட்சணை கொடுத்து வருகின்றனர். இந்த காரணங்கள் தான் வரதட்சணை முறை இன்றும் செயல்பாட்டில் உள்ளது.