அப்போது அருகில் இருந்த ஆழ்குழாய்க் கிணறு திறந்த நிலையில் இருந்ததை கவனிக்காத ஜோதி. அதில் கால் இடறி உள்ளே விழுந்தார். இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், ஆழ்குழாய் கிணற்றின் அருகே மிகப்பெரிய பள்ளத்தை தோண்டி குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.