இதைக் கண்டு, உஷாரான இந்திய ராணுவ வீரர்கள் அந்த தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க கடும் முயற்சி செய்தனர். ஆனால், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராணுவமும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.