பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை வரையில் நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 1000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.