மேலும், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தில், அவருக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என சுஷ்மா ஸ்வராஜ் ஏற்கனவே பல முறை உறுதிபட தெரிவித்துவிட்டார்.
எனவே, லலித் மோடி விவகாரத்தில், மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.