சமூகவலைத்தளமான டிவிட்டரில், ஒரு நபர் சுஷ்மா சுவராஜிக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் தான் புதிதாய் வாங்கிய ஃப்ரிட்ஜ் பழுது அடைந்துவிட்டது என்றும், அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு முறையிட்டும், தனக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.