அப்பெண்ணிடம் நட்பாய் பேசிவந்த ராஜேந்திர குமார், அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக அப்பெண்ணை ஏமாற்றி, ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.