×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வாடகை வீட்டில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை: ஷூவை நக்க வைத்த வீட்டு ஓனர்!!
செவ்வாய், 14 மார்ச் 2017 (11:06 IST)
தண்ணீரை வீணடித்ததாகக் கூறி, வாடைகைக்கு இருந்த இளைஞர் ஒருவரை வீட்டு உரிமையாளர் ஷூவை நக்க வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹிகியோ குண்டே என்ற மாணவர் பெங்களூரில் வாடகை வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இவர் வாடகைக்குத் தங்கியிருக்கும் குடியிருப்பின் உரிமையாளர், இவரை தனது ஷூவை நக்க வைத்ததாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
ஹிகியோ தண்ணீரை அதிகமாக வீண்டித்தார் என்பதால் வீட்டு உரிமையாளர் அவரைத் தாக்கி தனது ஷூவை நக்க வைத்திருப்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வீட்டின் உரிமையாளர் ஹேமந்த் குமார் காவல் துறையிடம் சரணைந்துள்ளார். காவல் துறையினர் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
செயலியில் பார்க்க
x