உண்மையில், அனைத்து அமைச்சர்களுக்கும், சமமாக அதிகாரம் பங்கிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம், நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஆனால், இரு தரப்பும் அமர்ந்து சுமுக பேச்சுவார்த்தை நடத்தினால், இப்பிரச்னைக்கு எளிதில் தீர்வு காண முடியும்.