மதுவிலக்கு கொள்கை தொடரும்: உம்மன் சாண்டி

சனி, 9 ஜனவரி 2016 (04:07 IST)
கேரளாவில் மதுவிலக்கு கொள்கை தொடரும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி குறுகையில், கேரள மாநிலத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட ஏதுவான மதுவிலக்கு கொள்கை தொடரும். எனவே, மது எதிர்ப்பு பேரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பொது மக்கள் நலன் குறித்து கேரள அரசு தனிகவனம் செலுத்தும் என்றார். 

வெப்துனியாவைப் படிக்கவும்