அதில், ஆண்டுதோறும் உள்நாட்டில் தேயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு இந்தியாவில் 1200 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தியாகிறது. அதில் 900 மில்லியன் கிலோ தேயிலை உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.