இதை அருகில் இருந்த மற்ற இரு காவல் துறையினர் தடுக்க முயன்றனர். சம்பவ இடத்திலிருந்த பொது மக்கள் அவர்களின் சண்டை காட்சியை வீடியோ பதிவு செய்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த இரு காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.