இந்த நிலையில் இவருக்கு மதிய உணவு வேளையில் சாப்பிட தட்டு இல்லை எனக்கூறி உணவை தரையில் போட்டு சப்பிடவைத்துள்ளனர் மருத்து ஊழியர்கள். இது தடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.