மேலும் ரேனுகேஸ்வரா மற்றும் அவரது மனைவி வெங்கடேசுக்கு வாக்களிக்காததால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே வெங்கடேஷ், ரேனுகேஸ்வரா வீடு அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த வீடு கட்டப்படும் இடம் ரேனுகேஸ்வராவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆதராங்களை அவர் சமர்பித்து உள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.