ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!

வெள்ளி, 28 ஜனவரி 2022 (12:53 IST)
ஏர்டெல் நிறுவனத்தில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது கூகுள்!
ஏர்டெல் நிறுவனத்தின் கூகுள் நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய போவதாக அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
உலகின் நம்பர்-1 நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் ஒரு பில்லியன் அளவிலான தொகையை முதலீடு செய்ய அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
 
அதில் 700 மில்லியன் டாலர் அளவிலான தொகையை நேரடியாகவும் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையை பல வருடங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாகவும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது
 
ஏர்டெல் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றிணைய்வுள்ள நிலையில்  பல்வேறு வேலை வாய்ப்புகள் மற்றும் பொது மக்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்