சனிக்கிழமை முற்பகல் 11.46 மணியளவில், நேபாளத்தில் மையம் கொண்டு, ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ந்து 3 நிமிடம் நீடித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவதாக பகல் 12.16 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், பீகாரில் 46 பேரும், உத்தர பிரதேசத்தில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 2 பேரும், மற்றும் ராஜஸ்தானில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.