இந்நிலையில் மானிய விலையில் அரசு வழங்கும் எரியாவு சிலிண்டரின் விலையை ரூ.1.98 உயர்த்தியும், வெளிச்சந்தையில் கிடைக்கும் இண்டேன் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.11 உயர்த்தியும் எண்ணெய் நிறுவங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இதையடுத்து, சென்னையில் வெளிச்சந்தை சிலிண்டரின் விலை ரூ. 550.50 ஆகவும், மானில விலை சிலிண்டரின் விலை ரூ.408.66 ஆகவும் இருக்கும்.