மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பு இல்லை: ரயில்வே அமைச்சர்

வியாழன், 19 மே 2022 (21:51 IST)
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகைக்கு இனி வாய்ப்பு இல்லை என ரயில்வே அமைச்சர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 50 சதவீத சலுகை ரயில் கட்டணம் இனி தொடர வாய்ப்பில்லை என சென்னையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்துள்ளார் 
 
இந்த கட்டண செலவை நிறுத்தப்பட்டதால் ரயில்வே துறைக்கு 1500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக சமீபத்தில் ரயில்வே துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மூத்த குடிமக்களுக்காக 50% ரயில் கட்டண சலுகை இனி தொடர வாய்ப்பில்லை என ரயில்வே அமைச்சர் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்