கோவா மாநிலம் பனாஜி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணத்தை ஒழிக்க நான் மேற்கொண்ட நடவடிக்கையால் என்னை சில சக்திகள் அழிக்க எழும்பியுள்ளனர். என்னை உயிரோடு வைத்து எரித்தாலும், பின்வாங்க மாட்டேன் என்று பேசினார்.