மர்ம பலூன்; ஏலியன்களின் அட்டகாசம் பீதியில் கர்நாடக மக்கள்!!

வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:17 IST)
கர்நாடகா மாநிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவு வெள்ளை நிற பலூன் ஒன்று இருந்ததால் இதை கண்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள, குல்பர்கா மாவட்டத்தில் மர்மமான பலூன் ஒன்று இருந்துள்ளது. அந்த பலூன் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு இருக்கும் என தெரிகிறது.
 
அந்த பலூன் எப்படி அங்கே வந்தது, அவ்வளவு பெரிய பலூன் எப்படி அங்கு வந்திருக்கும் போன்ற கேள்வி அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
இது ஏலியன் வேலையாக இருக்குமோ அல்லது ஏதேனும் அசம்பாவித்தின் அறிகுறிகளா இவை என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்