இதில் மும்பையில் அதிகமாக ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு மும்பையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த வார விடுமுறை நாட்களிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.