மத்திய பிரதேசம் மாநிலம் ஹோஷானாபாத் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று இந்தூரில் இருந்து பராசியாவிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூருகின்றனர்.