இந்நிலையில், இது குறித்து உத்தரப் பிரதேச காவல்துறையினர் கூறுகையில், “மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட அறை முன்னர் மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்தது’’ என்றும் “பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளன” என்றும் கூறியுள்ளனர்.