இந்தியாவுக்கு அண்டை நாடுகளின் அரசியலில் ஈடுபடுவதையோ அல்லது அதிகாரத்தை சுருட்டிக் கொள்வதில் நம்பிக்கை இல்லை. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடியான சூழலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களைக் கூட அரசு எவ்வாறு மீட்டது என்பதை உலகமே அறியும்.” என்றார்.