இதனையடுத்து நேற்று சில பத்திரிக்கைகள் மோடியின் தாயை பேட்டி எடுத்தனர். அப்போது பேசிய அவர், மோடி எனக்கு மகனே இல்லை, எனக்கென்று யாரும் கிடையாது. மோடி என்வயிற்றில் பிறந்தாலும் அவன் பாரத மாதாவின் பிள்ளையாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. மோடி எனக்கு மகன் இல்லை அவன் இந்த தேசத்தின் மகன் அவனை நான் இந்த தேசத்திற்கு தத்து கொடுத்துவிட்டேன் என்று கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.