பிரேத பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி காணாமல் போன நேரத்தில் அருகில் உள்ள ஆடை தயாரிக்கும் குழுக்களில் யாராவது விடுப்பில் இருந்தார்களா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.