இது தொடர்பாக அந்த பெண் காவல் சிலையத்தில் அளித்த புகாரில், கடந்த மாதம் 27-ஆம் தேதி என்னுடைய காதலன் மும்பை, தானேவில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்துக்கு என்னை அழைத்தார். அங்கு சென்ற என்னை அவர் இரண்டாவது நடைமேடையில் உள்ள கழிவறைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.