இந்நிலையில் நேற்று டெல்லியில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “சாவர்க்கர் குறித்து பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனு எழுதியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவரை கருணை மனு எழுத சொன்னதே மகாத்மா காந்திதான்” என பேசியுள்ளார்.