இந்த விபத்தில் மிக்-21 விமனத்தின் பைலட் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்ததையடுத்து தனது டிவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மிர் முதல்வர் உமர் அப்துல்லா” தெற்கு காஷ்மீர் போர்விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. பைலட் மற்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.