கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உடல் நலக் குறைவால்
ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முஹமது சயீத் உயிரிழந்தார். இதனையடுத்து, புதிய முதல்வராக அவரது மகளும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி பதவிற்றுக் கொண்டார்.
அந்த தொகுதியின் வாக்கு பதிவு முடிந்து, இன்று காலை வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இறுதியில், 2 ஆயிரம் வாக்குகள் வித்தாயசத்தில் மெஹபூபா முப்தி வெற்றி பெற்றார்.