இந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு, ஷூ, செல்போன், வளையல், கம்மல், செயின் போன்றவை அணிய தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வை எழுதாத மாணவ, மணவிகள் ஜூலை 24-ஆம் தேதி நடைபெறும் தேசிய தகுதி தேர்வை எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.