நவீன் என்ற இளைஞர், போட்டி தேர்வுகளுக்குத் தயாராவதற்காக நண்பரின் அறையில் தங்கியிருந்தார். நீண்ட நாட்களாக அவர் காதலித்து வந்த ஒரு பெண்ணுக்கும் அவருக்கும் ஏற்கனவே திருமணம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனால் மனவருத்தம் அடைந்த நவீன், நேற்று மதியம் சுமார் 2:30 மணியளவில், தனது காதலியுடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு கயிற்றை எடுத்து, மின்விசிறியில் தூக்கி மாட்டி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலி அலறினார்.