எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தில் ஆளும் பாஜகவையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. அம்ருதா முதலமைச்சர் மனைவியாக இருந்தாலும் அவர் ஒரு வங்கியாளர், பாடகர் தற்போது நடிகையாகவும் உருவெடுத்துள்ளார்.
இதனை டுவிட்டரில் பதிவு செய்த சஞ்சய் நிருபம் ரூபாய் நோட்டு தடையால் 80 பேர் இறந்துள்ளனர். ஆனால் அதனால் பயனடைந்தவர்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை முதல்வரும், பிரதமரும் கவனிப்பார்களா என கருத்துடன் பதிவிட்டுள்ளார்.