கலாசாரத்தைப் பாதுகாக்கும் போர்வையில், ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான், முத்தப் போராட்டத்துக்கு வழி வகுக்கிறது என்று கேரள உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கேரளா, புதுடெல்லி, கொல்கத்தா, சென்னை என பல நகரங்களில் முத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் சமீபத்தில் 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் சில அமைப்புகள் முத்தப் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தை எதிர்த்து, முத்தப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், "நமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் போர்வையில், ரவுடிகள் நிகழ்த்தும் வன்முறைகள்தான், முத்தப் போராட்டத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் கூறினார்.