இதைத்தொடர்ந்து, மாணவியின் உடலில் 30 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, மாணவியின் தலையிலும், வயிறு பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டுள்ளது, மார்பகம் மற்றும் உறுப்பு பகுதி கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் பெண்கள் அமைப்பினர், குற்றவாளிக்கு கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுட்ள்ளது.