எனவே, நேற்று நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் சென்னையில் உள்ள அவரது க்ரீன்வேஸ் வீட்டில் அவர் இல்லை. எனவே அவர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி என்றனர். எனவே, கைதிலிருந்து தப்பிக்க அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
அந்த மனுவில், நீதிபதி கர்ணணை கைது செய்ய நீதிமன்றம் இட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர் எங்கும் தப்பிசெல்லவில்லை. சென்னையில்தான் இருக்கிறார். நீதிபதிகள் உத்தரவு தொடர்பாக அவர் விரைவில் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை திரும்ப பெற வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.