சுய குழுவினருக்கு செல்போன்கள், சிம்கார்டுகள், கொடுப்பதாக அறிவித்துள்ளனர். அப்படி செல்போன் கொடுக்கும் போது அதனுடன் வழங்கப்படும் சிம் கார்டில் முதல்வரின் நம்பருடன் வழங்கினால் பணிகளில் உள்ள நிறை குறைகளை அவரிடம் சொல்ல ஏதுவாக இருக்கும். அப்படி கொடுத்தால் நாங்களும் பாராட்டுகிறோம்” என்றார்.