நேற்று நடந்த ஹரியானா சட்டசபை கூட்டத்திற்கு டருண் சாஹர் என்ற ஜெயின் சமூக தலைவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் டருண் சாஹர் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகள் குறித்தும் 40 ந்3இமிடம் பேசினார்.
ஆனால் அவர் முக்கால் நிர்வாணமாக நின்று சட்டசபையில் உரையாற்றியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அவர் அவரது சமூக வழக்கப்படி கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் உரையாற்றினார்.