நேற்று காலை வீட்டில் உள்ள தனது அறைக்குள் போர்வையை கழுத்தில் சுருக்கிக் கொண்டு, அதை நண்பர்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் தற்கொலை செய்துக்கொண்டார். புகைப்படம் கிடைத்த வீட்டில் இருந்த சக நண்பர்கள் ஒருவர் அறை கதவை உடைத்து பார்த்தபோது அபிஷேன் தற்கொலை செய்துக்கொண்டார்.