இந்நிலையில், காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ளவில்லை என்றும், தன்னுடைய தாய் இறந்த துக்கம் தாங்கிக்கொள்ள முடியாமலேயே தன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். மேலும் தனக்கு யாரும் மாத்திரைகளை தரவில்லை என்றும் கூறியிருக்கிறார்.