ரஜினிகாந்துக்கு இந்தி நடிகர் அமிதாப் விருதை வழங்கினார். அவருக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்த விருதை பெற்றதில் தாம் பெருமைப்படுவதாக சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.