காஷ்மீர் எல்லை விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா முகமது ஆசிஃப், ‘‘எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் வெறுமனே பார்வைக்காக மட்டும் வைக்கப்படவில்லை. அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம். தற்போது இந்தியாவுடன் எவ்வித போர் அபாயமும் இல்லை.